- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !!

  மனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்றி என்னும் வார்த்தையை அடிக்கடி பரிமாற்றம் செய்து கொள்வதை நாம் பார்க்கிறோம். நன்றி செலுத்தும் வழக்கம் மனிதர்களுக்கு இயல்பிலேயே இருக்கும் உணர்ச்சியாகும். ஒரு மனிதருக்கு சக மனிதரிடம் இருந்து பயன் கிடைக்கும்...

நீரிழிவு நோயினால் வரும் பக்க விளைவுகள்

நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் அல்லது வேறு மருந்துகளை எடுத்துக்கொண்டிருப்பர் இதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் பக்கவிளைவுகளாகப் பலநோய்கள் வருகின்றன. இம்மருந்துகள் பக்க விளைவுகளைத் தடுப்பதில்லை. பக்கவிளைவுகள் வராமலோ அல்லது...

‘முஸ்லிம் சமூகம் இனவாதத்தில் நாட்டம் கொண்டதல்ல’ : அக்குரணையில் அமைச்சர் ரிஷாட்!

  -சுஐப் எம்.காசிம்-   நாங்கள் வந்தால் இனவாதம் வந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்தப் பிரதேசங்களில் இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே, நாங்கள் இங்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது” என்று அகில இலங்கை மக்கள்...

சுதந்திரத்திற்காக போராடி உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நாம் எமது கௌரவத்தினைச் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி

சுதந்திரத்தின் மகிமையை புரிந்து கொள்ள வேண்டுமாயின் அடிமைத்தனத்தினால் ஏற்படுத்தப்படும் அவமானத்தின் ஆதங்கத்தை புரிந்திருத்தல் வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திரமடைந்து 70ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில், சுதந்திர தினம் தொடர்பில் அவர்...

அலி சாஹிர் மௌலானா தன்னிடம் பெற்றுக் கொண்ட $85 ,000.00 டொலர்களை திருப்பித் தராமல் ஏமாற்றுகின்றார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா அவர்கள் தொடர்பில் சில விடயங்களை அண்மையில் எனது முகநூலில் வெளியிட்டிருந்தேன். அத்துடன் அமெரிக்காவில் தங்கியிருந்த போது ஏ. சீ மயில்வானம்...

Latest news

- Advertisement -spot_img