அஷ்ரப் ஏ சமத்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கம்பஹா மாவட்டத்தில் மினுவான்கொட, அத்தனகல்லை, வியமக பிரதேச சபைகளில் தணித்து போட்டியிடுவதன் நோக்கம். இப் பிரதேசத்தில் ஜ.தே. கட்சி அமைப்பாளர்கள் எமது பிரதேசத்தில் உள்ள முஸ்லீம் ...
இலங்கையின் கல்வி நடவடிக்கைகளுக்காக பல நிறுவனங்கள் பண உதவி வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு யுனெஸ்கோ நிறுவனத்தால் கல்வி அமைச்சுக்கென வழங்கப்பட்ட தொகையில் 87.45 வீதமான தொகை பயன்படுத்தப்படாமல் மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...
-ஊடகப்பிரிவு-
புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் அகதி முஸ்லிம்களையும், உள்ளூர் மக்களையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைச் சுவீகரித்து இழந்த செல்வாக்கையும், அரசியல் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, சதி வேலைகளில் மரக்கட்சிக்காரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விரண்டு சாராரும்...