- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இஸ்லாத்தில் ஆண்களும், பெண்களும் சமமானவர்களே !!

பெண்கள் மனித இனத்தில் சரி பாதியாக உள்ளனர். பெண்களை மதிக்காத, அவர்களுக்குச் சம உரிமை வழங்காத ஒரு சமூகம் முன்னேற்றப் பாதையில் நடைபோட முடியாது. உலகம் இன்று விஞ்ஞானம், தொழில்நுட்பம் என எல்லாத்...

இலஞ்ச ஊழல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்டம்

இலஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு மேலதிமாக ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளையும் மாவட்ட நீதிமன்றங்களில் மட்டுமல்லாமல் மேல் நீதிமன்றத்திலும் விசாரிப்பதற்கு ஏதுவான வகையில் 1954ம் ஆண்டு 11ம் இலக்க இலஞ்ச சட்டத்தின் 70ஆவது பிரிவை திருத்தம்...

‘மன்னார் மாவட்ட அபிவிருத்தியில் அமைச்சர் ரிஷாட் திறம்படச் செயற்படுகின்றார்’ : மன்னாரில் பிரதமர்

  -ஊடகப்பிரிவு-  நாட்டின் ஆட்சியை நாங்கள் வென்றெடுத்ததைப் போன்று, கிராமங்களின் ஆட்சியையும் கைப்பற்றுவதற்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார். மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து,...

தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி இரண்டு இலட்சம் ரூபா கறப்பு – புத்தளம்வாசியின் ஜில்மல் !!

கொழும்பு -04 காலி வீதி என்ற முகவரியைச் சேர்ந்தவரும் புத்தளம் பிர தேசத்தில் வசித்து வருபவரும் ஊடகவியலாளர் என்று அறியப்பட்டவருமான ஏ.யூ.எம்.மௌபீர் என்பவருக்கெதிராக நேற்று முன்தினம் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடொன்று பதிவாகியுள்ளது.  தொழில் வாய்ப்பொன்றைப்...

‘முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் எந்தவொரு தீர்வுக்கும் ஒருபோதும் இடமளியோம்’ :  பிரதமர் முன்னிலையில் ரிஷாட் சூளுரை!

-சுஐப் எம்.காசிம்-  மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு முழுப்பங்களிப்புநல்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், வலுவான உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்ட பின்னரே நாங்களும் நல்லாட்சிக்கு ஆதரவளித்து,புதிய அரசைக் கொண்டு வந்தோம். யுத்தத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்த சமூகங்களில்,நாங்களும் உள்ளடங்குவோம். எனவே அரசாங்கம் கொண்டுவருகின்ற எந்தவொரு தீர்வும் எங்களை பாதிக்கவும் கூடாது, எங்கள் விருப்புக்கு மாற்றமாகவும் அமையக் கூடாது. அவ்வாறான தீர்வுக்கு நாங்கள் ஆதரவளிக்கமாட்டோம் என்று...

Latest news

- Advertisement -spot_img