- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

எதுவுமே செய்ய முடியாத நிலையில் உள்ளேன் : சபாநாயகர் கரு ஜயசூரிய

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தொடர்ந்து பயணிப்பதாக இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு அப்பால் எனக்கு எதுவும் செய்ய முடியாது. எனினும் இது தொடர்பில்...

பொதுமக்களின் சில கேள்விகளுக்கு கமல் ஹாசனின் பதில்கள்…!

மதுரை பொதுக்கூட்டத்தில் கட்சி அறிவிப்பை வெளியிட்டு பேசிய கமல்ஹாசன்,  பொதுமக்களின் கேள்விகளுக்கு மேடையிலேயே பதில் அளித்தார். அது வருமாறு:- கேள்வி: அரசியலில் எத்தனை நாட்கள் நீங்கள் தாக்குப் பிடிப்பீர்கள்? பதில்: என் மூச்சு உள்ள வரை...

CCTV பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை !!

  #எச்சரிக்கை!!! #மிகவும் முக்கியமான ஒரு விடயத்தை இந்த பதிவின் ஊடாக சொல்லலாம் என நினைக்கிறேன் !! நாகரிக வளர்ச்சி எம்மை ஆட்கொண்டதில் தற்போது CCTV யானது எமது வியாபார நிறுவனங்கள் மட்டுமல்ல எமது உள் வீடுவரை...

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு 

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான இழப்பீடுகள் அடுத்தவாரமளவில்...

க. பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் நடவடிக்கை 23 ஆம் திகதியுடன் நிறைவு

2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நாளை மறுதினம் 23 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும்...

இளம் தலைமுறைக்கு வழிவிட்டு பிரதமர் கௌரவமாக வீடு செல்வதே சிறந்தது : ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

  இலங்கை நாட்டின் இரண்டாம் நிலை உயர் பதவிகளில் ஒன்றான பிரதமர் பதவியில் ஏறிஅமர்ந்துகொண்டு, அதிலிருந்து ஜனாதிபதியால் துரத்தப்படுகின்ற போதும், சட்டத்தை காரணம் காட்டி, சிறு பிள்ளைகள் முட்டாசுக்கு அடம்பிடிப்பதை போன்று அவமானம் வேறு...

புதிய சட்டமூலத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்..?

நிதி விடயங்களை கையாழ்வது தொடர்பில் நேற்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.  வரலாற்றில்...

பாராளுமன்றத்தில் இன்று மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணிவரையில் விவாதம்

பாராளுமன்றத்தில் இன்று மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணிவரையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் குறித்து விவாதிக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, தற்போதைய...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகிக்கொண்டதாக இதுவரையில் தமக்கு அறிவிக்கப்படவில்லை : சபாநாயகர்

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகிக்கொண்டதாக இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.  தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுத்திர கட்சி விலகிக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன....

புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் MP க்களை வாங்கும் தற்போதைய நிலை வெறுப்பை ஏற்படுத்துகின்றது

புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் தற்போதைய நிலை வெறுப்பை ஏற்படுத்துகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து...

Latest news

- Advertisement -spot_img