- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

நாங்கள் கோழைகள் அல்ல, ஹர்த்தால் எதற்காக? : SM சபீஸ் கேள்வி

நாங்கள் கோழைகள் அல்ல, ஆனால் நடப்பவற்றை ஊகத்தினால் அனுமானிக்காமல் அறிவுகொண்டு சிந்திப்பதே மேலாகும். திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் அம்பாறை முஸ்லிம்களின் சொத்துக்கள் மீதும் பள்ளிவாயல் மீதும் நடாத்தப்பட்ட காட்டு மிராண்டித்தனமாகும். இவர்களின் தேவைகள் என்ன?...

தேடப்படும் சர்வதேச குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியலில் உதயங்க வீரதுங்கவின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தேடப்படும் முக்கிய குற்றவாளிகளின் பெயர்ப்பட்டியலில் இன்று இணைக்கப்பட்டுள்ளார்.கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளிகள் பிரிவின் ஏற்பாட்டில் உதயங்கவின் பெயர் சர்வதேச குற்றவாளிகள் பெயர்ப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.  உதயங்கவின்...

ஜனாதிபதியை சந்தித்து கலவர காணொளியை காட்டிய முன்னாள் அமைச்சர் அதாஉல்லா

அண்மையில் அம்பாரையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கும் அதிமேதகு. ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பு...

அப்பாவி சிங்கள, முஸ்லிம் மக்களை கூட்டி விட்டு குளிர்காய நினைப்பவர்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்

முஸ்லிம் மக்களின் மீது சிங்கள மக்களை ஆத்திரம் கொள்ள வைப்பதன் மூலம் இனக் கலவரங்களை உருவாக்குகின்ற சதித்திட்டத்தின் தொடராகவே அம்பாரையில் இரவூ நடாத்தப்பட்ட அராஜகங்களும் அமைந்திருக்கின்றன. மீண்டும் முஸ்லிம்களும் அவர்களின் சொத்துக்களும் கிள்ளுக்...

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக அமைச்சர் தயா கமகே…

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாட்டை நிலைகுலையச் செய்யும்...

உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய உறுப்பினர்களின் பெயர் விபரம் எதிர்வரும் சனிக்கிழமை வர்த்தமானி மூலம் வெளியிட திட்டம்

  340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 8,689 உறுப்பினர்களின் பெயர் விபரம் எதிர்வரும் சனிக்கிழமை வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. உரிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின்...

முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் விபரம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிப்பு

பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாடும் முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் விபரம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸின் பெயர் இலங்கை...

இனவாதிகள் மீண்டும் எதனையோ இலக்காகக் கொண்டு இந்தக் காரியத்தை தொடங்கியுள்ளனர்: அமைச்சர் றிசாட்

சப்னி அஹமட்- அம்பாறை நகரில் முஸ்லிம் கடைகளை உடைத்து, பள்ளிவாசலையும் அதனோடு ஒட்டியிருந்த தங்கும் அறைகளையும் நொறுக்கி, வாகனங்களை தீக்கிரையாக்கிய சம்பவம் தொடர்பில் தொடர்புபட்ட அனைத்து நாசகாரர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு அமைச்சர் ரிசாட்...

அம்பாறை சம்பவம் திட்டமிட்ட இனவாத செயல் -பிரதமருக்கு ஹிஸ்புல்லாஹ் அவசர கடிதம் 

அம்பாறை நகரில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல், முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணையொன்றை நடத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...

இனந்தெரியாத நபர்களால்  அம்பாரை பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது… ?

   அம்பாரை நகரிலுள்ள பள்ளிவாசல் இன்று  நள்ளிரவு (27.02.18) இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக  அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய lankafrontnews இணையத்தளம் அம்பாறையிலுள்ள ஒரு சகோதரரை தொடர்பு கொண்ட போது, இச்சம்பவம்...

Latest news

- Advertisement -spot_img