முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படாமைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாகத் தெரிவித்தார் .
கோத்தபாயவைக் கைது செய்ய வேண்டாம் என்று தாம் எந்த...
தேர்தல் மேடை - அக்கரைப்பற்று (26/01/18)
எங்களுடைய ஒப்பந்தங்கள் எப்பொழுதும் வெளிப்படையானது - அப்துர் ரஹ்மான் , தவிசாளர் NFGG
https://www.facebook.com/lankafrontnews/videos/915166355309047/
மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்தஅறிக்கைகள் தொடர்பில் விவாதிக்க பெப்ரவரி மாதம் 8ம் திகதி நாடாளுமன்றத்தைகூட்டவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
தெனியாயவில் இன்று இடம்பெற்ற தேர்தல்...