- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் கிழக்கில் அமைச்சர் ரிஷாட் சூறாவளி பிரசாரம்..

  -ஊடகப்பிரிவு-   கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர், அமைச்ச‌ர் ரிஷாட் ப‌தியுதீன் சூறாவ‌ளி தேர்தல் பிர‌ச்சார‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை கடந்த 19, 20, 21 ஆம் திகதிகளில்...

34 தொகுதிகள் அடங்கிய விசாரணை அறிக்கை உத்தியோக பூர்வமாக நாளை சபையில் சமர்ப்பிக்கப்படும்..

சாபாநாயகர் கரு ஜெயசூரியவிடத்தில் கையளிக்கப்பட்டுள்ள பிணைமுறிகள் சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பான 34 தொகுதிகள் அடங்கிய விசாரணை அறிக்கை ஆகியன நாளையதினம் சபையில்...

சல்மான் எம்.பி அவசர அவசரமாக இராஜினாமாச் செய்ததன் பின்னணி என்ன? : அமைச்சர் ரிஷாட் விபரிப்பு

  -ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தில் மயில் வீரியம் கொண்டு தோகை விரித்தாடுவதைக் கண்டு அச்சம் கொண்ட காரணத்தினால்தான் பாராளுமன்ற உறுப்பினர் சல்மானை இராஜினாமா செய்யவைத்துவிட்டு, அந்தப் பாராளுமன்ற உறுப்புரிமையினை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்க நாங்கள் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறி வருகின்றது. ஆகையினால், அம்பாறை மாவட்ட...

தமிழர்களின் போராட்டங்களில் முஸ்லிம்கள் பங்குகொள்ள வேண்டும் : ஹக்கீம்

அத்துமீறல்கள் நடக்கின்றபோது சிறுபான்மை சமூகங்கள் ஒருமித்து பயணிக்கவேண்டும்: மாணிக்கமடுவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சிறுபான்மை சமூகங்களுக்கு பிரச்சினைகள் வருகின்றபோது தமிழ் சமூகமும், முஸ்லிம் சமூகமும் ஒருமித்து குரல்கொடுக்க வேண்டும். மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் சிலை...

ஜவாத் அவர்கள் மக்கள் காங்கிரஸுடன்இணைந்த காரணத்தை மக்கள் முன் போட்டுடைத்தார் றிசாட் !

-ஊடகப்பிரிவு- இந்தத் தேர்தலை முஸ்லிம் சமூகம் சாதாரண தேர்தலாக எண்ணாமல் நல்ல சிந்தனையோடும், தூரநேக்குடனும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. இந்த இறுக்கமான சூழ்நிலையில் நன்றாகச் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அகில இலங்கை...

Latest news

- Advertisement -spot_img