அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருத்தர் பாரிய பணமோசடியில் ஈடுபடுவதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வழக்கு இலக்கம் (M1022)
உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ளார். அந்த அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பான தலைமைத்துவத்தை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கே அவர் வழங்கவுள்ளார் என...
-எஸ்.எல்.எம்.பிக்கீர்-
முஸ்லிம்களின் உரிமை என்ற போர்வையில் காலத்துக்கு காலம் வாக்குகளைச் சுருட்டிச் செல்லும் ஹக்கீம், மாயக்கல்லி மலை விவகாரத்தில் இறக்காமம் மக்களுக்காகச் சாதித்தது என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான...