மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை மாற்றியமைப்பதற்குரிய சூழ்ச்சியில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளது என்று மஹிந்த அணி குற்றஞ்சாட்டியுள்ளது.
எனவே, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் எவ்வித...