நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எவராவது சவால் விடுத்தால் அதனை நிரூபித்து காட்ட ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கின்றது என பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
களுத்துறை, பண்டாரகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற...
மு.கா. அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு பெரிய தர்மசங்கடமாக இருக்கிறது. வன்னியில் யானையில் போட்டியிடும் அமைச்சர் இங்குவந்து, மு.கா. சின்னத்தை அடகுவைத்துவிட்டதாக புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது. அவருக்கு...
-ஊடகப்பிரிவு-
“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் நிரூபித்துக் காட்டியுள்ளது” என்று அகில இலங்கை...
ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு கொண்டு வந்த ஜனாதிபதி செய்யும் வேலைகளால் தனக்கு அரசியல் கோபம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.எனக்கு...