-சுஐப் எம்.காசிம்-
கட்சி சின்னங்களையும், அவர்களின் நிறங்களையும் நம்பி வாக்களித்த யுகம் தற்போது படிப்படியாக மாறி, மக்களுக்கு எந்தக் கட்சி இதயசுத்தியாக பணியாற்றுகின்றதோ அவர்களுக்குப் பின்னால் அணிதிரளும் சூழல் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாட்...
“தனி மனிதனின் உயர்வுக்கும், ஒரு நாட்டின் உயர்வுக்கும் உழைப்பே மூலதனம். இயற்கை வளம் இல்லாத பல நாடுகள், மனித வளத்தின் மூலமாக முன்னேற்றம் கண்டுள்ளன. மாறாக இயற்கை எல்லா வளங்களை அருளியிருந்தும், மனித...
அக்கரைப்பற்றுக்குள் நுழையமுடியாதவாறு கடந்த 15 வருடங்களாக எங்களுக்கு வேலி போட்டு வைத்திருந்த குதிரைக் கட்சியின் தடைகளை உடைத்துக்கொண்டு, இப்போது முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றுகின்ற அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாக ஸ்ரீலங்கா...
எம்.ஜே.எம்.சஜீத்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுவர்கள் மக்களிடமிருந்து நன்றியினை எதிர்பார்க்காது இறைவனின் கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் நீண்டகாலமாக பயன்பெறக்கூடிய வகையில் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த வேண்டுமென கிழக்கு...
தேசிய அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம்
இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு, மற்றும் விமர்சனப் பார்வைக்குள் சிக்குண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் வகிபாகம்...
அஜ்மல் அஹம்மத்
அக்கரைப்பற்றை ஒரு குரலாக்க இரு துருவங்கள் இணைகின்றனவா? என்ற தலைப்பிலான சுவரொட்டிகள் அக்கரைப்பற்று முழுவதும் நேற்றரவு (11) பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
இச்சுவரொட்டியில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் முன்னாள் அமைச்சர் வேதாந்தி...