- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிணைமுறி விவகாரத்தை காரணம்காட்டி யாரும் குழப்ப நிலையை உருவாக்கவேண்டிய அவசியமில்லை:அமைச்சர் ரவூப் ஹக்கீம்

பிணைமுறி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. பாராளுமன்றத்தில் பிணைமுறி விவாதம் நடைபெறாமல், கைகலப்பு சம்பவம் நடைபெற்றது மிகவும் மோசமான செயற்பாடாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்...

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ?

‘குளோபல் வார்மிங்’ என்றழைக்கப்படுகிற உலக வெப்பமயமாதல் பிரச்சினைக்கு காரணமான பசுமை குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த, அமெரிக்கா மற்றும் 187 நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தம், பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் ஆகும். அமெரிக்க முன்னாள்...

இலங்கையுடனான  உறவுகள் மேலும் வலுப்பெறும்: ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர்

  -ஊடகப்பிரிவு- இலங்கை தேயிலையை நாம் தடைக்கு உட்படுத்தியிருந்தோம். ஆனால், இது எங்கள் அஸ்பெஸ்டஸ் ஏற்றுமதிக்கும் இந்த விவகாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இலங்கையிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தேயிலைத் தொகுதியில் காணப்பட்ட ஒரு  பூச்சியினாலேயே இந்த...

Latest news

- Advertisement -spot_img