எம்.ஜே.எம்.சஜீத்
நமது சமூகத்தின் அடையாளத்திற்காகவும், அட்டாளைச்சேனை பிரதேச மக்களின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் அதிகாரத்தினை தேசிய காங்கிரஸிடம் மக்கள் வழங்க வேண்டும் என தேசிய காங்கிரஸின் பிரசாரக் கூட்டம்...
ஜனாதிபதியிடம் அண்மையில் கையளிக்கப்பட்ட பிணை முறிப்பத்திர விவாகாரம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வகையில்...
கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் அம்பாறைக்கு வெளியே ஐக்கியதேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்திருந்த முஸ்லீம் காங்கிரஸ் அம்பாறையில் ஐக்கியதேசிய கட்சியை இதுபோன்று விமர்சித்திருந்தததை நாம் கண்டு கேட்டு கடந்துதான் வந்திருக்கிறோம், அப்போதெல்லாம் முன்னாலும்...
கடந்த காலத்தில் நடந்த கொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய எவரையும் கைது செய்ய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முடியாமல் போயுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாநகர சபை முதல்வர் வேட்பாளர் அசாத்...
ஊடகப்பிரிவு
அக்கரைப்பற்று மாநகர சபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் இன்று காலை 10.02.2018 வழக்கு தாக்கல் செய்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 14ம் திகதி அகில...
ஊடகப்பிரிவு
வன்னி, புத்தளம் மற்றும் அநுராதபுரம்,கொழும்பு,மட்டு மாவட்டங்களில் அகில மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச்சின்னத்தில் போட்டியிடுவதானது எமது ஆசனங்களை உறுதிப் படுத்திக் கொள்ளவென கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரின் இணைப்பு செயலாளரும்,பிரபல...
தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் அவுட் ஆனதால் அவரின் 63 வயது ரசிகர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம்...