மனித குலம் நாட்டின் பெயரால் மதத்தின் பெயரால், நிறத்தின் பெயரால், இனத்தின் பெயரால் மொழியின் பெயரால் உலகில், அதிகமான அழிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அழிவிற்கும் அமைதி இன்மைக்கும் என்ன காரணம்? என்று...
ஈரான் மற்றும் ஈராக் இடையேயான எல்லைப்பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து மேற்கு திசையில் சுமார் 320 கி.மி. தொலைவில் குர்திஸ்தான் பகுதியில் அமைந்துள்ள சர்போல்-இ சஹாப் நகரில் ஏற்பட்ட...
பள்ளிப்பருவத்து குழந்தைகள் அதிக அளவில் பார்வைக்குறைபாட்டால் கண் கண்ணாடி அணிவதை பார்க்க முடிகிறது. குழந்தைகள் எந்தக் குறையும் இல்லாமல் வலுவாக வளரட்டும் என்று கண்ட கண்ட சத்தூட்ட பானங்களை பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள்....
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்கும் இரகசிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அதில்...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க அரசாங்கத்தில் இணைந்தால், தான் அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வேன் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில்...