ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
நான் பல கூட்டங்களிலும் அதே போன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட கூட்டங்களிலும் பல தடவைகள் கூறியிருப்பதானது.. நான் சிறந்த தலைமைத்துவத்தினை தேடிக்கொண்டிருக்கேன். ஆகவே எனக்கு எவர் சிறந்த...
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி விநியோகம் தொடர்பில் நாளை மறுதினம் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
பிணைமுறி...