- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

‘அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க அமைச்சு பதவிளை துறக்க வேண்டும்’ – மக்கள் ஆர்ப்பாட்டம்

க.கிஷாந்தன் தலவாக்கலையில் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எதிராகவும், அமைச்சர் பழனி திகாம்பரத்திற்கு எதிராக இழிவாக பேசப்பட்ட வார்த்தைகளை வாபஸ்...

வன்னியில் இழந்த பாராளுமன்ற ஆசனத்தை பெறும்நோக்கில் முசலி பிரதேச சபையை கைப்பற்றுவோம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

வன்னியில் இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், முதற்கட்டமாக முசலி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும். வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்ற சமிக்ஞைகள் தென்பட...

உங்களது தலைப்பாகை “தம்பிரான் ” புண்ணியத்தில் களற்றப்படும் – பஷீர்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவடைந்த சில நாட்களில் இடம் பெறும் அமைச்சரவை மாற்றத்தில் உங்களுக்கு தொழில் அமைச்சு வழங்கப்படலாம். உங்களது வாக்குப் பலம் கிழக்கில் அரைவாசியாகக் குறையும். இது ஐ.தே.கட்சியால் கவனிக்கப்பட்டு உங்களது...

முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியலை வியாபார நோக்கோடு செய்து வருகின்றனர் : அநுரகுமார திசாநாயக்க

முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியலை வியாபார நோக்கோடு செய்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு மக்கள் விடுதலை முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து...

எமக்கெதிரான ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்கான வியூகம் பிழைக்கூடாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

எமக்கெதிரான ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்கான வியூகம் பிழைக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் அமோக வெற்றியைப் பெற்று, இறக்காமம் பிரதே சபையை அதிக வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான...

‘நாங்கள் இறைவனைத் தவிர வேறுஎவருக்கும் அஞ்சப்போவதில்லை’ : குருநாகலில் அமைச்சர் ரிஷாட்

    -ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைஆதரித்து, அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்உள்ளடங்கிய, கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்று (27) சனிக்கிழமைமுழுநாள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனர். குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் மாநகர சபை, குளியாப்பிட்டிய பிரதேச சபை, ரிதீகம பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, பொல்கஹவெல...

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளை வழங்க தயார் : ஜனாதிபதி தெரிவிப்பு

  க.கிஷாந்தன் மலையகத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி வழங்க முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையில், 7 பேர்ச்க்கும் அதிகமான காணியை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் என நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்தார். எதிர்வரும் பெப்ரவரி...

சிங்கள வாக்குகளுக்காக காத்தான்குடியில் கூட்டம் நடத்திய மஹிந்த: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

மஹிந்த ராஜபக்ஷ காத்தன்குடியில் கூட்டம் நடத்துவது முஸ்லிம்களின் வாக்குகளுக்காக அல்ல. மதில் மேல் பூனையாக இருக்கின்ற சில சிங்கள வாக்காளர்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தில், முஸ்லிம்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்பதை...

கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படாமைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம் : ஜனாதிபதி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படாமைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாகத் தெரிவித்தார் . கோத்தபாயவைக் கைது செய்ய வேண்டாம் என்று தாம் எந்த...

எங்களுடைய ஒப்பந்தங்கள் எப்பொழுதும் வெளிப்படையானது – அப்துர் ரஹ்மான்

தேர்தல் மேடை - அக்கரைப்பற்று (26/01/18) எங்களுடைய ஒப்பந்தங்கள் எப்பொழுதும் வெளிப்படையானது - அப்துர் ரஹ்மான் , தவிசாளர் NFGG https://www.facebook.com/lankafrontnews/videos/915166355309047/

Latest news

- Advertisement -spot_img