தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்பும் பயணத்தில், கட்சி, நிறம் அல்லது எவ்வித உறவு தொடர்புகளையும் கவனத்தில் கொள்ள போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இம்முறை தேர்தலில்...
கணக்காளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பாக வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வில்பத்து வனத்தை முஸ்லிம்களும் அமைச்சர் றிஷாட்டும் அழித்து வருவதாக இனவாதிகளினால் பல வருடங்களாக முன்னெடுத்துவரும் பொய்ப்பிரச்சாரங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்....