- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஜெருசலம் தொடர்பில் ட்ரம்பின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட ஐ.நா.சபையை பழி தீர்த்த அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கும் நிதியினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கும் நிதியில் 285 மில்லியன் டொலரை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐ.நாவின் அமெரிக்க...

நுவரெலியா மக்கள் போன்று சாய்ந்தமருது மக்களும் உள்ளுராட்சி சபையினை பெற வேண்டும் :இராதாகிருஷ்ணன்

“நுவரெலியா மாவட்டத்தில் நாங்கள் எவ்வாறு மேலதிக உள்ளூராட்சி மன்றங்களைப் பெற்றோமோ அதே போன்று சாய்ந்தமருது மக்களும் பெற வேண்டும். இதுவே எமது நிலைப்பாடாகும்” என கல்வி ராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் அவர்கள்...

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு வெற்றி ,பாதுகாப்பு தரப்பினரின் வசம் இருந்த காணிகள் விடுவிப்பு

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு பிரதேசத்தில் பாதுகாப்பு தரப்பினரின் வசம் இருந்த காணி விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. விடுவிக்கப்படும் காணியில் 2018 ஆம் ஆண்டில் 85 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும்...

2017 ல் இலங்கை அணி பங்குகொண்ட 57 போட்டிகளில் 40 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது

2017ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கட் அணி 57 சர்வதேச போட்டிகளில் பங்குகொண்டுள்ளது. 13 டெஸ்ட் போட்டிகள், 29 ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 இருபதுக்கு இருபது போட்டிகள் அவற்றில் அடங்கும். அவற்றில் 14 போட்டிகளில் மாத்திரமே...

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் பகல் இரவுப் போட்டியாக நடைபெறாது

2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் போது, எந்த ஒரு டெஸ்ட் போட்டியும் பகல் இரவுப் போட்டியாக நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கட் சபையின் நிறைவேற்றாளர் தொம் ஹரிசன் இதனைத் தெரிவித்துள்ளார்.ஆஷஸ்...

கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இன்று மீண்டும் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்ட 20 இந்திய மீனவர்கள் இன்று மீண்டும் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.  இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் இந்திய மீனவர்களை இந்திய கரையோர பாதுகாப்பு...

பெரும்பான்மை பலம் கிடைக்காத உள்ளூராட்சி சபைகளில் நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடனேயே இணைவோம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காத உள்ளூராட்சி சபைகளில் வேறு அணிகளுடன் இணைய நேரிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்டாயம், ஸ்ரீலங்கா பொதுஜன...

அமைச்சர் றிசாத் நரகத்துக்குப் போவார் என்று சாபமிடும் ஞானசார தேரர் !

எஸ். ஹமீத்  பரிதாபத்திற்குரிய இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் நெஞ்சம் நிமிர்த்தி களத்தில் நின்று போராடும் ஒரு வீரத் தளபதியான உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பெரும்பான்மைகளுக்கு மத்தியில் எங்கெல்லாம் இஸ்லாமிய சமூகம் சிறுபான்மையாக...

இலங்கையின் பல்வேறு முக்கிய நீர் விநியோகத் திட்டங்களுக்கு ஜப்பான் உதவி வழங்குகின்றது : அமைச்சர் ஹக்கீம்

ஊடக அறிக்கை  இலங்கையின் பல்வேறு முக்கிய நீர் விநியோகத் திட்டங்களுக்கும் சுகநல பாதுகாப்பு, மற்றும் கழிவுநீர் முகாமைப்படுத்தல் முதலான திட்டங்களுக்கு ஜப்பான் உதவி வருவதோடு எமது பிரதமர் அண்மையில் ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயத்தின் மூலம்...

Latest news

- Advertisement -spot_img