பங்களாதேஷில் புத்தாண்டில் நடைபெறவுள்ள மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு 23 வீரர்களைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் முன்னோடி குழாம் பெயரிடப்பட்டடுள்ளது. இந்த மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்றாவது...
நல்லாட்சி என்ற பெயரில் நாட்டினை நாசமாக்கியதில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எவ்வாறு பொறுப்புக் கூட வேண்டுமோ அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூறியாக வேண்டும்....
காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது.
காளானை விரும்பி உண்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது நல்ல விஷயம்தான். இயற்கை தந்த கொடையான காளானில் கணக்கற்ற ஆரோக்கிய அனுகூலங்கள் நிறைந்திருக்கின்றன.
காளான் ரத்தசோகை...
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் களத்தின் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டி.டி.வி. தினகரன் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி சாதித்து காட்டி உள்ளார். இது...
தேர்தல் திருவிழா ஆரம்பமாகியிருக்கின்றது. திருவிழாக் காலத்தில் எங்கிருந்தோ பொருட்களைக் கொண்டுவந்து வீதியோரமாக கடைவிரித்து, 'குறைந்த விலையில் ஒரிஜினல் பொருட்கள்' எனக் கூறியும் பல பொய்களையும் ஏமாற்று வித்தைகளையும் செய்தும் அவற்றை விற்பனை செய்கின்ற...