சில விடயங்களை செய்தியாக பிரசுரிக்க வேண்டாம் என்றும் மானம் போய்விடும் என்றும் என் போன்ற ஊடகவியலாளா்களுக்கு சொல்லப்படுவதுண்டு.
அவ்வாறான விடயங்களுள் ஒன்றுதான் மாணவா்கள் சார், பாடசாலைகள்சார் வெட்கக்கேடான சம்பவங்கள்.
நாங்கள் ஒழுக்கமாக இருக்கின்றோம் – கலாசாரத்தை...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நான் ஒரு போதுமே வெளியேறப் போவதில்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும் வங்குரோத்து அரசியல்வாதிகளுமே வீணான அபாண்டங்களை பரப்பி வருகின்றனர்.
எனது அரசியல் வாழ்வை குழி தோண்டி...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கலந்தாலோசைனக் கூட்டம் நேற்றிரவு (19) நடைபெற்றுக் கொண்டிருந்த போது நான் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மேயர் வேட்பாளர்...