- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

டயஸ் போராவின் கீழ் இயங்கும் ஹக்கீமுடன் இணைந்திருக்க முடியாது , றிசாட்டுடன் இணைகின்றார் ஜவாத்

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஜவாத் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் அவருடன் சற்று நேரத்துக்கு முன்னர் (நள்ளிரவு12.00 மணி) நான் தொலைபேசியில் தொடர்பு...

NFGG கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய கட்சியல்ல : அஷூர்

சகலருக்கும் சம நீதி என்பது இன்றளவும் எமது அரசியலமைப்பில் இருக்கின்றது. புதிதாக போராடிப் பெற வேண்டிய ஒன்றல்ல. ஆனாலும் 1983 இன் கலவரத்தின் போதும், பேருவளை தர்கா டவுன் கலவரங்களின் போதும், ஏன்...

தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை: தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர்

க.கிஷாந்தன் தற்போது இலங்கையில் தேயிலை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் எம்.எம்.ஜே.பி. கவரம்மன தெரிவித்தார். 18.12.2017 அன்று தலவாக்கலையில்...

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

  ஊடகப் பிரிவு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு  சதொச லொறிகள் மூலம் ஆரம்பித்துள்ள நடமாடும் விற்பனை நிலையங்களை   இன்று...

இலங்கை – மலேஷியாவுக்கு இடையில் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேஷிய பிரதமர நஜீப் பின் துன் அப்துல் ரஸாக், இன்று காலை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை சந்தித்தார்.  இதன்படி, ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த மலேசிய பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபால...

Latest news

- Advertisement -spot_img