-அமைச்சரின் ஊடகப்பிரிவு-
உண்மையும், நேர்மையும் எங்கள் பக்கம் இருப்பதனாலேயே மக்கள் எம்மை நோக்கி அணிதிரண்டு வருகின்றனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை முஸ்லிம் அரசியலில் நாங்கள் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று அகில இலங்கை மக்கள்காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், மக்கள் பணிமனைத் திறப்புவிழா நிகழ்வு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அக்கரைப்பற்று பிரதேச...
நாடு முழுவதும் 30 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக பல்வேறு துறைகள் மூலம் சுகாதார அமைச்சுக்கு தெரியவந்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இவ்வாறு சட்டவிரோத மருத்துவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வர பொலிஸ்...
இலங்கையின் தேயிலை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.இந்தத்...