• பிறவ்ஸ்
சிறிய கட்சிகளுக்கு சாவு மணி அடிப்பதற்காகவே புதிய உள்ளூராட்சி தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது. அதேமுறையை வைத்து பெரிய கட்சிகளுக்கு சாவுமணி அடிக்கின்ற நிலைமைக்கு, இந்த தேர்தலை மாற்றவேண்டும் என்பதற்காக நாங்களின்றி ஆட்சியமைக்க...
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார் என்றும் சட்டஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கவே அவருக்கு காய்ச்சல் என்று அறிவிப்பு செய்யப்பட்டது என்றும் அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப்...
அரசாங்கத்தை உருவாக்கி, சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகே இப்போது ஒரு தேர்தல் வருகிறது என அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு கூட்டத்தில் கருத்து தெரிவித்த போதே அவர்...
பாலஸ்தீனத்தில் உள்ள ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இருநாடுகளுமே அந்த நகரை தங்கள் நாட்டின் தலைநகரம் என்று அறிவித்துள்ளன. ஆனால், அதை பெரும்பாலான...