- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முடிவுக்கு வந்த பாசப் போராட்டம் , வனத்துறை மீட்ட குட்டி யானை தாயுடன் இணைந்தது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள, தேக்கம்பட்டி சாலையோரம், நேற்று முன்தினம் காலை ஒரு பெண் யானை சாலையில் செல்பவர்களை விரட்டியது. இதில், ஒரு ரோட்டாவேட்டர் மற்றும் ஒரு மொபட் மட்டும் லேசாக உடைபட்டது....

பலஸ்தீனுக்கு இலங்கை ஆதரவு ,ஜெருசலம் தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பை இலங்கை ஏற்றுக்கொள்ளாது : ராஜித

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதை இலங்கை ஏற்றுகொள்ளாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.      அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இன்றயை தினம்(13) அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இஸ்ரேலின்...

சம்பந்தன், மாவை மற்றும் சுமந்திரன் ஆகியோர் அரசியலில் இருந்து விலகினினால் தான் தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்படும்

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் அரசியலில் இருந்து விலகினால்தான், தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த...

இலங்கை அரசு ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்

வெளிநாடு சென்று உழைப்பவர்களிடமிருந்து வரி என்ற பெயரில் அவர்களின் உழைப்பை சுரண்டஇவ்வரசு வெட்கப்பட வேண்டுமென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸதெரிவித்தார். மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு அவர் மேலும் கருத்துவெளியிடுகையில்.. இவ்வரசானது வெளிநாடுகளில் இருந்து...

இறுதி யுத்தத்தின் போது LTTE போராளிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன் : கருணா

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன்மை கருதித்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.  மட்டக்களப்பில் இருந்து அப்பாவி மக்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு கருணாதான்...

பலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் நீடிக்கும்: பலஸ்தீன அதிபர் அறிவிப்பு

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு...

காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்ய அனுமதி

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்குரிய திரவியங்களை பரிமாறிக் கொள்ளும் பணியினை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை துறைமுகம் ஸ்தாபிக்கப்பட்டது. குறித்த துறைமுகத்தினை மறுசீரமைப்பு செய்வதற்கான முன்மொழிவுகளை இலங்கை துறைமுக அதிகார சபை முன்வைத்துள்ளது. இங்கு வர்த்தக நடவடிக்கைகளை...

Latest news

- Advertisement -spot_img