வாயைப் பொத்துடா.. ராஸ்கல்..
ஹராமி… ஹராமி என்று தூற்றியபடியே
என்னை செருப்பால் அடிப்பதற்கு
ஹாபிஸ் நஸீர் முயற்சித்தார்!
மட்டக்களப்பு பாசிக்குடா ஹோட்டலில் இன்று (04) காலை நடைபெற்ற உள்ளூராட்சி மனறத் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா முஸ்லிம்...
ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள்...
தற்போதைய அரசாங்கம் வறிய மக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டு செயற்படும் அரசாங்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வறிய மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையிலேயே அரசாங்கம் அனைத்து பொருளாதார திட்டங்களையும் மேற்கொள்கிறது...