நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களும் நாளைய தினம் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண...
நபித்தோழர் அப்ரு இப்னு அபதா (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்திடம் பேசிக்கொண்டிருந்த போது, “நாயகமே இஸ்லாத்தில் சிறந்த செயல் என்று கருதப்படுவது எது?” என்று வினவினார்.
அவரின் எதிர்பார்ப்பு, ‘வணக்க வழிபாடுகளைப் பற்றி அண்ணலார்...
இலங்கை உயர் கல்வி அமைச்சின் தெரிவில் ராஜீவ்காந்தி புலமைப் பரிசில் பெற்று பொறியியல் துறைக்கு அக் /அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய கல்லூரி (தே .பா) ஐச் சேர்ந்த மாணவன் IN .தானிஸ் அஹமத் இந்தியாவில்...
மக்களுக்காக சிறை செல்ல தயாராகவே உள்ளேன் SM சபீஸ்
ஆலயடிவேம்பு DS என்னை கைதுசெய்யவேண்டுமென ஆர்பாட்டம் பண்ணியுள்ளார்
அன்று அக்கரைப்பற்று நீர்வழங்கள் பிராந்தியகாரியாலயத்தை உடனடியாக பிரித்துக்கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை தடுத்துநிறுத்த எத்தனித்தபோது என்னை வீட்டுக்காவலில் வைத்தார்கள்...