தற்போதைய அரசாங்கம் வறிய மக்களின் இதயத் துடிப்பை புரிந்துகொண்டு செயற்படும் அரசாங்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வறிய மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையிலேயே அரசாங்கம் அனைத்து பொருளாதார திட்டங்களையும் மேற்கொள்கிறது...
இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலை சிலை விவகாரம் ஒரு அப்பட்டமான அத்துமீறல் அதனைக் கேட்ட நம்ம முஸ்லீம் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர் மற்றும் எதிர்கட்சி தலைவர் சகிதம்...
ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிந்தவூர் பிரதேச அமைப்பாளராக நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்சித்தலைவர் வை.எல். சுலைமாலெவ்வை நேற்று முன்தினம் (02) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிப்பால சிரிசேன அவர்களால்...
மாம்பிஞ்சை, நன்றாக வாடவைத்து, ஊசியால் பல இடங்களில் குத்தி, உப்புநீரில் ஊற போட்டு, பிறகு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை சாப்பிட்டால் பசி உண்டாகும். வாய், குமட்டல்...
2025 ஆம் ஆண்டு நாட்டில் தொற்றா நோய்களால் இறப்பவர்களின் எண்ணிகையை 25 சதவீதமாக குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இதன்பொருட்டு எடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக தற்போது புகைத்தல்...
ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் அங்குள்ள ஹவுத்தி இன மக்கள் ஈரான் நாட்டின் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த மூன்றாண்டுகளாக அரசுப்...
நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களும் நாளைய தினம் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண...
நபித்தோழர் அப்ரு இப்னு அபதா (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்திடம் பேசிக்கொண்டிருந்த போது, “நாயகமே இஸ்லாத்தில் சிறந்த செயல் என்று கருதப்படுவது எது?” என்று வினவினார்.
அவரின் எதிர்பார்ப்பு, ‘வணக்க வழிபாடுகளைப் பற்றி அண்ணலார்...
இலங்கை உயர் கல்வி அமைச்சின் தெரிவில் ராஜீவ்காந்தி புலமைப் பரிசில் பெற்று பொறியியல் துறைக்கு அக் /அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய கல்லூரி (தே .பா) ஐச் சேர்ந்த மாணவன் IN .தானிஸ் அஹமத் இந்தியாவில்...
மக்களுக்காக சிறை செல்ல தயாராகவே உள்ளேன் SM சபீஸ்
ஆலயடிவேம்பு DS என்னை கைதுசெய்யவேண்டுமென ஆர்பாட்டம் பண்ணியுள்ளார்
அன்று அக்கரைப்பற்று நீர்வழங்கள் பிராந்தியகாரியாலயத்தை உடனடியாக பிரித்துக்கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை தடுத்துநிறுத்த எத்தனித்தபோது என்னை வீட்டுக்காவலில் வைத்தார்கள்...