இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றுவது உறுதி என்று முன்னாள் கல்முனை முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான...
கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்ட போதிலும் மக்கள் இணைந்துக்கொள்ள மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குணசிங்கபுர, பூர்வாராம விகாரையில் நேற்று இரவு இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து...
தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்பும் பயணத்தில், கட்சி, நிறம் அல்லது எவ்வித உறவு தொடர்புகளையும் கவனத்தில் கொள்ள போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இம்முறை தேர்தலில்...
கணக்காளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பாக வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வில்பத்து வனத்தை முஸ்லிம்களும் அமைச்சர் றிஷாட்டும் அழித்து வருவதாக இனவாதிகளினால் பல வருடங்களாக முன்னெடுத்துவரும் பொய்ப்பிரச்சாரங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்....
ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கும் நிதியினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கும் நிதியில் 285 மில்லியன் டொலரை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐ.நாவின் அமெரிக்க...
“நுவரெலியா மாவட்டத்தில் நாங்கள் எவ்வாறு மேலதிக உள்ளூராட்சி மன்றங்களைப் பெற்றோமோ அதே போன்று சாய்ந்தமருது மக்களும் பெற வேண்டும். இதுவே எமது நிலைப்பாடாகும்” என கல்வி ராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் அவர்கள்...
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு பிரதேசத்தில் பாதுகாப்பு தரப்பினரின் வசம் இருந்த காணி விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
விடுவிக்கப்படும் காணியில் 2018 ஆம் ஆண்டில் 85 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும்...
2017ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கட் அணி 57 சர்வதேச போட்டிகளில் பங்குகொண்டுள்ளது.
13 டெஸ்ட் போட்டிகள், 29 ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 இருபதுக்கு இருபது போட்டிகள் அவற்றில் அடங்கும்.
அவற்றில் 14 போட்டிகளில் மாத்திரமே...
2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆஷஸ் தொடரின் போது, எந்த ஒரு டெஸ்ட் போட்டியும் பகல் இரவுப் போட்டியாக நடத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கட் சபையின் நிறைவேற்றாளர் தொம் ஹரிசன் இதனைத் தெரிவித்துள்ளார்.ஆஷஸ்...
இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்ட 20 இந்திய மீனவர்கள் இன்று மீண்டும் இந்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உதவியுடன் இந்திய மீனவர்களை இந்திய கரையோர பாதுகாப்பு...