சீரற்ற காலநிலையினால் கொழும்பின் பல இடங்களில் மின் வினியோகத்தில் திடீரென பாதிப்பு ஏற்பட்டுள்ளது கொழும்பின் பல பகுதிகளில் திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வறட்சியான காலநிலை தற்போது நிறைவடைந்து கடும் மழை...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைதுசெய்யப்பட்டால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ருஹுணு மக்களுடன் கொழும்புக்குப் படையடுப்பேன் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு நேற்றைய தினம்(28) வழக்கு...
இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் 20க்கு இருபது தொடர்களில் இலங்கை அணியின் தலைவராக திஸர பெரேரா செயற்படுவார் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி...
சுஐப் எம்.காசிம்
சதொச நிறுவனத்தை தாம் பொறுப்பேற்க முன்னர் 2014 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக, எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு, சதொச நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிறுவன உயரதிகாரிகள்...