சாய்ந்தமருது மக்களே...!
நானும் சாய்ந்தமருது மண்ணைச் சேர்ந்தவன் என்பதால் உங்களை விழித்து இந்தச் சிறிய பதிவை இங்கு பதிவிடுகிறேன்.
எமது மண்ணுக்கான போராட்டம் என்பது நியாயமானது. அதில் தப்பு இல்லை. எங்களது இலக்கை அடையும் வரை...
மழையின் கூதலில் வீட்டில் இருந்த படி எதைப்பற்றியும் சிந்திக்காமல் பொய்யான செய்திகளை பரப்பும் நண்பர்கள் இறைவனை அச்சப்பட்டுக் கொள்ளட்டும். உங்கள் சுயநலச் சுருட்டலுக்கு,ஆதாய அரசியலுக்கு அவசரமாய்த் தேவை ஒரு அசம்பாவிதம். அது தானே...
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தும் வகையில் ஜே.வி.பி. தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.தேர்தல்கள் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் ஜே.வி.பி. செயலாளர் நாயகம் டில்வின் சில்வா தரப்பினர் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்றை...
லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் சர்கஸ் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய ஆயுதம் தாங்கிய போலீசாரின் தீவிர நடவடிக்கையை அடுத்து, இரண்டு ரயில் நிலையங்கள்...
எகிப்து நாட்டின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள அல் ராவ்தா மசூதி அருகே நேற்று வெள்ளிக்கிழமை வாகனத்தில் வந்த 4 தீவிரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்க வைத்தனர். மேலும், துப்பாக்கி மூலம்...