- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கீதா குமாரசிங்கவை நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது : சபாநாயகர் கரு

நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற வளாகத்துக்குள் பிரவேசிப்பதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தடை விதித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு கீதா குமாரசிங்க தகுதியற்றவர் என்று கடந்தவாரம்...

 எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பிரதமர் மோடியிடம் உதவி தேடிய ஜனாதிபதி

 எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரசாங்கம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.இந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில்,...

“சத்தியம் தோன்றி அசத்தியம் மறைந்தது…”

நபி (ஸல்) அவர்களின் ஆலோசனையின்படி முஸ்லிம்களின் படை பலம் மக்காவாசிகளுக்குத் தெரியாமல் இருக்க, முஸ்லிம்கள் சிறு சிறு படை பிரிவுகளாக, ஒவ்வொரு படை பிரிவிற்கும் ஒவ்வொரு தலைவரை உருவாக்கி வெவ்வேறு இடங்களிலிருந்து மக்காவை...

இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்காக சட்டங்களை திருத்தியமைக்க முடிவு

இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்காக தற்போது காணப்படுகின்ற சட்ட திட்டங்களை காலத்திற்கு ஏற்றால் போல் திருத்தியமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது காணப்படுகின்ற சட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும், இலஞ்சம்...

வடகொரியாவின் அணு ஆயுதப் பிரச்சினைக்கு தீர்வு அவசியம் : தென்கொரியாவில் டிரம்ப்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று தென்கொரியா போய்ச் சேர்ந்தார். தலைநகர் சியோலுக்கு வெளியேயுள்ள ஓசன் விமானப்படை தளத்தில், மனைவி மெலனியா...

நாளை நண்பகலுக்குள் பெற்றோல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் : அமைச்சர் அர்ஜூன

நாளை வியாழக்கிழமை நண்பகலுக்குள், பெற்றோல் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்றும் சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்றிரவு 11 மணிக்கு எரிபொருளை ஏற்றிய கப்பல் கொழும்பை வந்தடையும் என்று...

Latest news

- Advertisement -spot_img