- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இந்த மூன்று தீர்வுகளைத் தவிர வேறு ஏதாவது நியாயமான தீர்வுகள் யாரிடமாவது இருந்தால் முன்வையுங்கள்

Dr. நாகூர் ஆரீப் - சாய்ந்தமருது     காலம் கடந்து நித்திரை கொண்டெழும்பியது போல பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது. சரி. பரவாயில்லை. பேச்சுவார்த்தையின் முடிவுகளாக எட்டப்படக்கூடியவை பின்வருவனவற்றை விட வேறு என்னவாக இருக்கலாம்? தீர்வு 01)...

பெற்றோலையே முறையாக பகிரமுடியாத இவ்வரசு , சமஸ்டி பிரச்சினையை எப்படிக் கையாள்வார்கள்? மஹிந்த கிண்டல்

பெற்றோல் பிரச்சினைக்கே தீர்வைத் தர திண்டாடும் இந்த அரசு பெடரல் விவகாரத்தை எப்படி (சமஷ்டி) கையாளப்போகின்றதோ என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் கொழும்பு ஊடகம்...

ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்படும் : பிரித்தானியா

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னரும், பிரித்தானியாவில் தற்போது தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரித்தானியாவில் தொடர்ந்தும் தங்கியிருக்க விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள், அதற்காக...

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அமைச்சர்களுக்கு இடையில் கடும் வாக்கு வாதம்

நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அமைச்சரவைக் கூட்டத்தில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக...

அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் செய்யப் போவது என்ன?

   அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சர் ஹக்கீமும் அமைச்சர் றிஷாதும் ஒரு உடன்பாட்டுக்கு வருவார்களாக இருந்தால் நகரசபையை வார்த்தமானிப்படுத்த, தான் தயார் என்ற அறிவிப்பை விடுத்திருந்தார். சாய்ந்தமருது நகரசபை விடயம் முற்று முழுதாக அமைச்சர்...

சிலருக்கு கட்டுப்பாடு இல்லாமலே சிறுநீர் கசிய காரணம் என்ன ?

சிலருக்கு தும்மும்போதோ, இருமும்போதோ, சிரிக்கும்போதோ அல்லது பளுவான பொருட்களை தூக்கும்போதோ அவர்களின் கட்டுப்பாடு இல்லாமலே சிறுநீர் கசிய ஆரம்பிக்கும் இந்த பிரச்னைக்கு Stress incontinence என்று பெயர். இந்த சிறுநீர்க் கசிவு பிரச்னையானது...

அரசு மையங்களுக்கு மீண்டும் தொண்டமான் பெயரைச் சூட்ட பிரதமர் வலியுறுத்த வேண்டும் -விஜயகாந்த்

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்லாமல் மலையகப் பகுதிகளிலும் தமிழர் அடையாளங்களை அழிக்க இலங்கை அரசு முயற்சித்து வருவதற்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,ஆங்கிலேயர்களின்...

Latest news

- Advertisement -spot_img