வி.ரி.சகாதேவராஜா
சாய்ந்தமருது தென்புற எல்லையிலுள்ள வரவேற்பு வளையிலிருந்த கல்முனை என்ற சொல் இரவோடு இரவாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சாய்ந்தமருது வடபுற எல்லையிலிருந்த பெயர்ப்பலகை நேற்றிரவு சேதமாக்கப்பட்டிருந்தது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சாய்ந்தமருது பகுதிக்கான பெயர்...
பரீட் இஸ்பான்
நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த போது பொறுப்பேற்கப்பட்ட சதொச, சீனி, மற்றும் லக்சல மற்றும் அரச வரத்தக கூட்டுத் தாபனம் (STC) நிறுவனங்கள் இலாபத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று (1) வொக்ஸ்வல்...
சாய்ந்தமருதில் மக்கள் பிரகடனம்!!!
-எம்.வை.அமீர்-
உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து, மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தை நடாத்தியிருந்த சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் இறுதி நாளான 2017-11-01 ஆம் திகதி பள்ளிவாசளினால் முன்...
அஷ்ரப் ஏ சமத்
கல்முனை சாய்ந்தமருது - தனியான பிரதேச சபை கேட்டு கடந்த பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் அங்கு கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்கள், உண்னாவிரதங்கள்...