- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கரங்களுக்கு விலங்கிடப்பட்ட அமைச்சராக இருப்பதில் என்ன பயன்? அமைச்சரவையில் தெரிவித்த சம்பிக்க

அரசில் அங்கம் வகிப்பதையிட்டு வெட்கமடைகின்றேன். கரங்களுக்கு விலங்கிடப்பட்ட அமைச்சராக இருப்பதில் என்ன பயன்? என அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.அரசில் அங்கம் வகிப்பதையிட்டு வெட்கமடைகின்றேன். கரங்களுக்கு விலங்கிடப்பட்ட அமைச்சராக இருப்பதில் என்ன...

பொது இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள இந்நாள் முன்னாள் ஜனாதிபதிகள் ?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையிலான தீர்க்கமான சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணிக்கும் ஸ்ரீலங்கா...

ஹக்கீம் கூறுவது போன்று எந்தவிதமான சாணக்கியமும் இல்லை : சீ.யோகேஸ்வரன் MP

 இரா.சம்பந்தனின் விட்டுக் கொடுப்புதான் கிழக்கு மாகாண முதலமைசர் பதவி என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் கூறுவது போன்று எந்தவிதமான சாணக்கியமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இன்றைய...

சாய்ந்தமருதிற்கான தனியான உள்ளூராட்சி சபை தொடர்பில் பெரிய பள்ளிவாசலின் முக்கிய தீர்மானம்

அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர், யூ.கே.காலீத்தீன் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை ஏற்படுத்தப்படும் வரை இப்பிரதேசத்தில் அரசியல் கட்சிகள் சார்ந்த செயற்பாடுகளை எவரும் முன்னெடுப்பதற்கு அனுமதிப்பதில்லை என சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் கூட்டத்தில் ஏகமனதாக...

ஜனாதிபதி எம்மிடம் ஒன்றை வாக்குறுதியளித்துவிட்டு அதற்கு மாற்றமாக செயற்படுவார் – ஞானசார தேரர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் கொஞ்சமும் நம்பிக்கை வைக்க முடியாது என்று கலகொட அத்தே ஞானசார தேரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.பொதுபல சேனா அமைப்பு மற்றும் சிங்கலே அபி தேசிய இயக்கம் என்பன இணைந்து...

Latest news

- Advertisement -spot_img