ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை தொடர்பில் நல்ல விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது மிக அரிது. குற்றச்சாட்டுகளே அதிகம். அண்மைக்காலமாக இந்த வைத்தியசாலையின் நிர்வாகம் தொடர்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இறைவன் நாட்டம் எப்படியாக இருந்த...
எமது முஸ்லீம் சமூகத்திற்கு ஒரு சிவில் அமைப்பின் அவசியம் என்றோ உணரப்பட்டிருக்கிறது.ஆனால் கைகூடவில்லை.குரல்கள் இயக்கம் என்ற ஒரு சிவில் அமைப்பினை உருவாக்கி நாங்கள் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
https://www.youtube.com/watch?v=BmWIfwhF2Q0&t=3s
உலகில் உள்ள அனைத்து சிவில்...
ஊடகப்பிரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து தான் ஒரு போதுமே வெளியேறப் போவதில்லையெனவும் தன் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும், வங்குரோத்து அரசியல்வாதிகளுமே வீணான அபாண்டங்களை பரப்பி வருவதாக கல்முனை மாநகர முன்னாள் மேயரும் லங்கா அஷோக் லேலண்ட்...