இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இந்த மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த ஆபத்து காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம்...
மாகாண சபை தேர்தல் முறை மாற்றத்தில் றிஷாத், ஹக்கீம் மீது முன் வைத்த குற்றச் சாட்டு உண்மையானதா?
அண்மையில் முஸ்லிம்களை அதிகம் பாதிக்கக் கூடிய மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறி...
ஊடகப்பிரிவு
வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளுக்கு அனுமதிபெறத் தேவையில்லை என்றும் வீடுகள் அமைக்கப்படும் காணிகளுக்கு மாத்திரமே அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் அந்த வகையில் கைத்தொழில் வரத்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் நமது...
வடகொரியா சமீபத்தில் 6-வது தடவையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து அமெரிக்கா முயற்சியால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.
அதன் பிறகாவது வட கொரியா ஏவுகணை...