பசுமை நிறைந்த நினைவுகளே...
பாடித் திரிந்த பறவைகளே...!
---------------------------------------------
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பதவி இழந்தோமே நாம்
பதவி இழந்தோமே!
------------
குரங்குகள் போலே சபைதனில் மேலே
தாவித் திரிந்தோமே
குள்ளர்களாக இருந்து...
எதிர்வரும் ஜனவரியில் நாடெங்கும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல்களில் கூட்டு சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்தைகள் ஆரம்பமாயுள்ளன.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும...
கல்கிசை பகுதியில் வைத்து, மியன்மார் அகதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில், கல்கிசை பகுதியில் மியன்மார் அகதிகள் தங்கியிருந்த வீடொன்றை முற்றுகையிட்ட சிலர், அங்கு குழப்ப நிலையை ஏற்படுத்தினர்.
இதனையடுத்து, இந்த...