- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

முன்னறிவிப்பின்றி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் வந்தடைந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்

பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் இன்று முன்னறிவிப்பு ஏதுமின்றி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் வந்தடைந்தார். காபுல் நகரின் தெற்கே உள்ள பக்ராம்...

புதிய அரசியலமைப்பை கைவிடுமாறு கோரி மஹிந்த அணி 30 ஆம் திகதி போராட்டம் நடத்தவுள்ளது

  புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை மீது எதிர்வரும் 30ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் விவாதம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த விவாதத்தையும், புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியையும் கைவிடுமாறு கோரி மஹிந்த...

இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் தலைவர்கள் முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் ?

இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் அரசியல் தலைவர்கள் வட கிழக்கு இணைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்...

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட அதிதீவிர சத்திர சிகிச்சை

அஸ்லம் எஸ்.மௌலானா   கத்திக்குத்துக்கு இலக்காகி குற்றுயிரான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அதிதீவிர சத்திர சிகிச்சையின் பயனாக அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.   கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் விசேட...

நாளை முதல் நடமாடும் சேவை மூலம் அத்தியாவசியப்பொருட்கள் விற்பனை- அமைச்சர் றிஷாட் பணிப்புரை 

  அமைச்சின் ஊடகப்பிரிவு   வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைய கைத்தொழில் மற்றும்  வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்குகிணங்க கூட்டுறவு மொத்த விற்பனைநிலையம் (cwe) நாளை  முதல் ( 22/10/201) லொறிகள்...

80களில் -இருந்த தொடர்பு முறை

Mohamed Nizous 80களின் தொடக்கத்தில் இருந்த தொடர்பு முறை தம்பிமார் அறிந்தால் நம்ப மாட்டார்கள். கட்டாரில் வேலை செய்ய கடல் தாண்டிப் போனமகன் ஆபத்து ஏதுமின்றி அங்கு போய்ச் சேர்ந்தாரென்று செய்தி தபாலில் வர செல்லும் ரெண்டு வாரம். ஓரத்தில் கலர் கலராய் உள்ள எயார் மெய்லை ஊருக்குள் கொண்டு வரும் ஆரைப்...

பிபில நகரத்தில் முஸ்லிம் கடைகளுக்குள் புகுந்து  அட்டகாசம் புரிந்தவர்களை உடனடியாக கைது செய்யுங்கள்

பிபில நகரத்தில் முஸ்லிம் கடைகளுக்குள் புகுந்து  அட்டகாசம் புரிந்து அங்குள்ள வர்த்தகர்களை தாக்கிய நபர்கள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் அந்தப் பிரதேசத்தில் பாதுகாப்பை பலப்படுத்தி மக்களின் சுமுக வாழ்க்கைக்கு...

ஜனாதிபதி, பிரதமரிடம் முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் சம்பந்தமாக தீர்வு பெற்று தருமாறு கோரிய றிசாட்

    அமைச்சின் ஊடகப்பிரிவு.     வடமாகாண முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீக காணிகளை மையமாக வைத்து தினமும் அரங்கேற்றப்படுகின்ற நாடகத்தின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர்ந்து நாட்டு மக்களுக்கு அதனை தெளிவுபடுத்த வேண்டிய  பாரிய பொறுப்பும், கடமையும் வன பரிபாலன...

மாகாண சபைத் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் சம்பந்தமாக ‘குரல்கள் ‘ அமைப்பின் அறிக்கை

மாகாண சபைத் தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயம் சம்பந்தமான பிரேரணைகளை எல்லை நிர்ணய சபைக்கு அளிப்பதற்கான காலக்கெடு எதிர்வரும் நவம்பர் 2ம் திகதியோடு முடிவடைகிறது. எல்லை நிர்ணயங்கள் சரியாகச் செய்யப்படாதவிடத்து முஸ்லிம்களுக்கான மாகாண சபைப்...

சுதந்திர இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தத்தை உருவாக்கி விடுவார்களோ என எண்ணத் தோன்றுகின்றது..!

பரீட் இஸ்பான் யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த நாட்டிலே முஸ்லிம்களை பயன்படுத்தி தங்களது ஊடகங்களை பிரபல்யப்படுத்தும் வேலைகளை சிங்கள ஊடகங்கள் முன்னெடுத்து வருகின்றன. பொருளாதாரத்தில் மேலோங்கி இருந்த முஸ்லிம் சமூகத்தை திட்டமிட்டு அழிக்கும் நோக்கில்...

Latest news

- Advertisement -spot_img