VT.சகாதேவராஜா
கல்முனை மாநகரசபை பிரதேசத்தை நான்காக பிரிப்பதில் கல்முனை வாழ் தமிழ் மக்களுக்கு எவ்விதத்திலும் உடன்பாடில்லை என்று ரெலோ கட்சியின் உபதலைவர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.கல்முனை மாநகரசபை பிரதேசத்தை நான்காக பிரிப்பதில் கல்முனை...
கலாபூசணம் மீரா .எஸ்.இஸ்ஸடீன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் தனது இறுதிக் காலப்பகுதியில் ஒலுவில் கிராமத்தில் ஒரு வீட்டை நிர்மாணித்து வசித்து வந்தார்.
அன்னாருடைய அகால மரணத்தைத் தொடர்ந்து கடந்த...
உடன்பிறப்புகளே,
அஸ்ஸலாமுஅலைக்கும்.
பாலமுனை பிரகடனம்
29.10.2017 ஞாயிறு பி.ப. 2.30 பொது விளையாட்டு மைதானம்
காலாகாலமாய் ஒரு முடிவு காணப்படாமல் புரையோடிப் போயிருக்கும் நம் நாட்டின் இனச் சிக்கலுக்கு ஒரு தீர்க்கமானதும், யதார்த்தமானதுமான தீர்வொன்றை எட்டுவதில் - எந்தக்...
அரசில் அங்கம் வகிப்பதையிட்டு வெட்கமடைகின்றேன். கரங்களுக்கு விலங்கிடப்பட்ட அமைச்சராக இருப்பதில் என்ன பயன்? என அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.அரசில் அங்கம் வகிப்பதையிட்டு வெட்கமடைகின்றேன். கரங்களுக்கு விலங்கிடப்பட்ட அமைச்சராக இருப்பதில் என்ன...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையிலான தீர்க்கமான சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணிக்கும் ஸ்ரீலங்கா...
இரா.சம்பந்தனின் விட்டுக் கொடுப்புதான் கிழக்கு மாகாண முதலமைசர் பதவி என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் கூறுவது போன்று எந்தவிதமான சாணக்கியமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் இன்றைய...
அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர், யூ.கே.காலீத்தீன்
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை ஏற்படுத்தப்படும் வரை இப்பிரதேசத்தில் அரசியல் கட்சிகள் சார்ந்த செயற்பாடுகளை எவரும் முன்னெடுப்பதற்கு அனுமதிப்பதில்லை என சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் கூட்டத்தில் ஏகமனதாக...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் கொஞ்சமும் நம்பிக்கை வைக்க முடியாது என்று கலகொட அத்தே ஞானசார தேரர் கடுமையாக விமர்சித்துள்ளார்.பொதுபல சேனா அமைப்பு மற்றும் சிங்கலே அபி தேசிய இயக்கம் என்பன இணைந்து...
வெளிநாடுகளில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் தமது நாட்டு தொழிலாளர்கள் குறித்து அரசாங்கம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இலங்கை குடிமகன், விசா காலம்...
நமது உடல் ஒரு பெரிய அதிசயம். உடலில் உள்ள செல்லும், உறுப்பும் என்னென்ன செய்கின்றன எனப்பார்த்தால் வியப்பாக இருக்கும்.
மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639. மனித மூளையில் மொத்தம் 1200 கோடி...