- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

31 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் – ஆண்டர்சன்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட பாரம்பரிய டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 23-ந்தேதி பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த மைதானம் ஆஸ்திரேலியாவிற்கு மிகுவும் ராசியானதாகும். 1988-ம்...

சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி

சாய்ந்தமருதுது விவகாரம் தொடர்பில் நேற்றும் (30) இன்றும் (31) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், சந்திப்புகளில் எவ்வித தீர்மானமும் எட்டப்படாத நிலையில் தோல்வியில் முடிந்துள்ளன. குறித்த...

சிறைசெல்லவும் தயார் மறியல் போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வைக்கமாட்டோம்,

  -எம்.வை.அமீர்- மறியல் போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வைக்கமாட்டோம். நாங்கள் நியாயத்துக்காக போராடுகிறோம். எங்களது போராட்டத்தை தடை செய்யாதீர்கள் வேண்டுமானால் எங்களை கைதுசெய்து சிறையில் அடையுங்கள் என்று சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர்...

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் திரிகரணசுக்தியுடன் செயற்பட்டுள்ளார் என்பதனையும் அவரது நேர்மையான செயற்பாடுகளையும் பிரதியமைச்சர்...

சாய்ந்தமருது பிரதேச சபை தொடர்பான அறிவித்தல் இல்லாமலேயே வர்த்தமானி வெளியிட நடவடிக்கை ?

  சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால கனவான தனியான பிரதேச சபை அமைவதில் சிக்கல்கள் எதிர்நோக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை உருவாக்கித் தருமாறு முஸ்லிம்...

பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை 6 ஓட்டங்களால் வெற்றி கொண்ட இந்தியா தொடரையும் கைப்பற்றியது

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா (147), விராட் கோலி (113) ஆகியோரின் சதத்தால் 6...

ஆட்சிக்கு வந்தால் பத்து கோடி ஏழை மக்களை வறுமையின் பிடியில் இருந்து விடுவிப்போம் :இம்ரான் கான்

பாகிஸ்தானின் மியான்வாலி நகரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அந்நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் பங்கேற்று பேசினார். பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான...

வெளிநாடுகளில் பிரதமர் செலவிட்ட மணித்துளிகள் பற்றிய விபரம் தங்கள் ஆவணத்தில் இல்லை : பிரதமர் அலுவலகம்

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்கள், அதற்கான செலவினங்கள், வெளிநாடுகளில் அவர் செலவிட்ட நேரம், அவற்றின் மூலம் கிடைத்த பலன்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு கீர்த்திவாஸ் மண்டல் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்...

ஜனாதிபதியால் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்கள் பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்கள் பிரதியமைச்சர் துலிப் விஜேசேகர வகித்த பிரதியமைச்சுப் பொறுப்பு அவரிடமிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி துலிப் விஜேசேகர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். எனினும், அவர் கடந்த காலங்களில்...

நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படமாட்டாது

  புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் விசேட விவாதங்கள் நடைபெறவுள்ளது.இந்த விவாதங்கள் காலை 10.30 தொடக்கம் மாலை 6.30 வரை நடைபெறவுள்ளது.புதிய அரசியலமைப்பின்...

Latest news

- Advertisement -spot_img