பூமி கோளத்தில் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா முழுவதும் பனி பாறைகளால் நிரம்பி உள்ளன. உலக வெப்பமயம் அதிகரிப்பு காரணமாக பனிபாறைகள் உருகியும், அவை உடைந்து சிதறியும் கடல் நீர் மட்டம் அதிகரித்து...
அஸ்லம் எஸ்.மௌலானா
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி வந்த 35 தற்காலிக ஊழியர்கள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று வருடம் தொடக்கம் பத்து வருடங்களாக தற்காலிக அடிப்படையில் சிற்றூழியர்களாக...
ஊடகப்பிரிவு
புதிய தேசிய கூட்டுறவுக்கொள்கை அமுல்படுத்தப்பட்ட பின்னர் கூட்டுறவுத்துறையானது மிகவும் பலமான நவீனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாற்றமடையும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மாகாண கூட்டுறவு அமைச்சர்களின் மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த...