- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தமிழ் தேசிய கூட்டமைப்பினது அமைதியின் பின்னாலுள்ள ஆபத்து

இதுவரை சிறிய விடயங்களுக்கும் பாய்ந்து பறந்து எதிர்ப்பை வெளிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பானது, தற்போது அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பதன் பின்னால் பெரும் ஆபத்துக்களே நிறைந்து காணப்படுவதாக நம்பப்படுகிறது. மாகாண சபைகளில் இருபதாம் சீர்...

இலங்கையில் ரோஹிங்கிய அகதிகள்: சோதனைகளும் வேதனைகளும்

  இலங்கையில் இடைத் தங்கியிருக்கும் றோஹிங்கிய முஸ்லிம் அகதிகள் அனுபவிக்கும் வேதனைகள் அவர்கள் தாய் நாட்டில் எதிர்கொண்டவற்றை ஒத்திருக்கின்றன. இலங்கையின் வடபுலத்தின் காங்கேசந்துறையில் இருந்து 13 கடல் கிலோ மீட்டர் தொலைவில் இலங்கைக் கடற்படையினரால் கைது,...

வித்தியா கொலை வழக்கு – தண்டனைக்குப் பிறகும் தாம் நிரபராதிகள் என கண்ணீர் மல்கிய குற்றவாளிகள்

  வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களில் முதலாம், ஏழாம் இலக்க சந்தேக நபர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்படாத நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மிகுதி ஏழுபேரும் குற்றத்தோடு தொடர்புபட்டவர்களென்று உறுதி செய்து மரணதண்டனை வழங்கபட்டுள்ளது. வித்தியா கொலை...

Latest news

- Advertisement -spot_img