எம்.ஜே.எம்.சஜீத்
பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் தேர்தல்களில் மக்களின் வாக்குரிமையை பயன்படுத்தி சிறுபான்மை சமூகங்களுக்கு பெற்றுக் கொடுத்த உரிமைகளை படிப்படியாக நாம் இழந்து வருகின்றோம் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரஸின்...