- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையின் மலட்டுத் தன்மை

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை வாசித்த போது, பழங்காலத் திருடர்கள் தன் தலையைக் கதவிடுக்குகளுக்குள் விட்டு நோட்டமிடுவதைத் தவிர்த்து, தந்திரமாக தலையளவான முட்டியொன்றைத் தடியில் வைத்து உள் நுழைத்து அடி விழுகிறதா இல்லையா...

இந்தியா அறிஞர்களை உருவாக்குகிறது, ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது ஐ.நா.வில் சுஷ்மா

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின்...

நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகள், படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதாக மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பு

  இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில், அதன் உடன்படிக்கைகளுக்கு ஏற்ப, மக்களின் நலனுக்காக மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும் மனித உரிமைகள், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கானச் செயற்பாடுகள், படிப்படியாக முன்னேற்றமடைந்து...

Latest news

- Advertisement -spot_img