- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அகதிகள் பிரச்சினையில் அமெரிக்காவிடமிருந்து எந்தவித உதவியையும் எதிர்பார்க்கவில்லை: வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா அமெரிக்கா சென்றுள்ளார். ஐ.நா. சபையில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்த கூட்டத்தில் பங்கேற்க அவர், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பிற்கு...

உயர் நீதிமன்றின் பரிந்துரை ஜனநாயகத்தின் வெளிப்பாடு : இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    ஆர்.ஹஸன் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் நாடளுமன்றத்துக்கு வழங்கியுள்ள பரிந்துரையானது நாட்டின் ஜனாநாயகம், நீதித்துறையிலுள்ள சுயாதீனத்தன்மையை வெளிப்படுத்துவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.  அவர் இது தொடர்பில்...

அஸ்பெஸ்டஸ்  இறக்குமதி தடையின் விளைவாக செங்களி தயாரிப்பு தொழிலை மேம்படுத்த நடவடிக்கை:அமைச்சர் ரிஷாட்

-ஊடகப்பிரிவு  செங்களியிலான தயாரிப்புத்துறையிலும் சீனரகக் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தியிலும் இலங்கை அதீத அக்கறை காட்டி வருவதாகவும், அடுத்த ஆண்டு அஸ்பெஸ்டஸ் பொருட்களை தடைசெய்வதன் விளைவாகவே இந்தத் துறையிலான பொருளாதார நடவடிக்கைகளை வளர்த்தெடுக்க நாம் நாட்டம்...

சுமந்திரன் கொலை முயற்சி – சந்தேக நபர்களுக்கு பிணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல யாழ்.நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றில்...

Latest news

- Advertisement -spot_img