- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையின் மலட்டுத் தன்மை

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை வாசித்த போது, பழங்காலத் திருடர்கள் தன் தலையைக் கதவிடுக்குகளுக்குள் விட்டு நோட்டமிடுவதைத் தவிர்த்து, தந்திரமாக தலையளவான முட்டியொன்றைத் தடியில் வைத்து உள் நுழைத்து அடி விழுகிறதா இல்லையா...

இந்தியா அறிஞர்களை உருவாக்குகிறது, ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது ஐ.நா.வில் சுஷ்மா

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின்...

நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான செயற்பாடுகள், படிப்படியாக முன்னேற்றமடைந்து வருவதாக மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவிப்பு

  இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில், அதன் உடன்படிக்கைகளுக்கு ஏற்ப, மக்களின் நலனுக்காக மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும் மனித உரிமைகள், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கானச் செயற்பாடுகள், படிப்படியாக முன்னேற்றமடைந்து...

தற்போது அங்கீகாரம் பெற்றுள்ள மாகாண சபை தேர்தல் முறை மாற்றமானது முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது

கடந்த சில நாட்களாக 20ம் சீர் திருத்தம் மற்றும் மாகாண சபை தேர்தல் முறைமை மாற்றம் ஆகியவை பற்றிய கதைகள் சூடு பிடித்து காணப்படுகின்றன. இதில் 20ம் சீர் திருத்தமே பாரிய குற்றமாக...

பெண்களும் தைராய்டு பிரச்சினையும்..!

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அதை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம்.    உடல் பருமன் என்ற சொல், நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து சேர்ந்திருக்கிறது...

அரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவு

க.கிஷாந்தன் வெலிமடை - அப்புத்தளை பிரதான வீதியில் 3ம் மற்றும் 4ம் கட்டைப்பகுதிக்கு இடைப்பட்ட பகுதியின், அரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவதோடு நுளம்புகளும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வெலிமடை...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை அவரது கணவரே கொலை செய்துள்ளார் :பர்வேஷ் மு‌ஷரப் பகிரங்க குற்றச்சாட்டு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 27-ந்தேதி ராவல் பிண்டியில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். அவரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக கூறப்பட்டது....

புதிய மீயுயர் அடிப்படைச் சட்டத்தின் மீது ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் : சம்பந்தன்

  பிரதம மந்திரியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையிலும் அதனோடு சேர்த்து முன்வைக்கப்பட்டுள்ள இணைப்புக்களிலும் அடங்கியுள்ள விடயங்கள் பற்றிய கருத்துக்களைத் தற்பொழுது கூறுவது தனது எண்ணமல்ல என்று எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.    அத்தகைய நோக்கத்துக்காக அரசியலமைப்புச்...

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தயார் காலமானார்

  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயாரான உதுமாலெப்பை ஹாஜரா ரவூப் (வயது 89) இன்று (22.09.2017) வௌ்ளிக்கிழமை காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா, நாளை (23.09.2017)...

Latest news

- Advertisement -spot_img