- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

கைபர்வாசிகளுடனான போரும் முஸ்லிம்களுக்கு கிடைத்த வெற்றியும்

  மதீனாவிலிருந்து வடக்கே 80 மைல் தொலைவிலுள்ள ஊரான கைபர் முற்காலத்தில் விவசாயப் பூமியாகத் திகழ்ந்தது. குறைஷிகள் ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பிறகு கொஞ்சம் அமைதியாகினர். ஆனால் கைபர்வாசிகள் முஸ்லிம்களுக்குப் பெரும் தொல்லை கொடுப்பவர்களாகவே திகழ்ந்தனர்....

உலகின் மிகப்பெரிய பட்டை தீட்டப்படாத வைரம் 53 மில்லியன் டாலருக்கு ஏலம்

  உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான வைரம் ஏலம் விடப்பட்டது. கனடாவின் லூகரா வைர கார்ப்பரேஷன் இத்தகவலை தெரிவித்தது. இதன் எடை 1,109 காரட்டாகும். இந்த வைரம் 3,106.75 காரட் குல்லியன் அளவு கொண்டது....

ரோகிங்யோ அகதிகள் மீது இனவாதிகள் அட்டுழியம்- உரிய நடவடிக்கை எடுக்குமாறு  சாகலவிடம் ரிஷாட் முறையீடு

  ஊடகப்பிரிவு  கல்கிசையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை அங்கிருந்து வெளியேற்றச் செய்து அகதிகளையும், முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இந்த...

சித்திரவதைக் கூடம் இருந்ததை நல்லாட்சி அரசாங்கமும் மூடி மறைக்கின்றது :சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

  திருகோணமலை கடற்படைத் தளத்தில் கோட்டா முகாம் என்ற பெயரில் சித்திரவதைக்கூடம் காணப்பட்டமை குறித்து 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தான் தெரிவித்த போது அதனை அப்போதிருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மறுத்ததாக சுட்டிக்காட்டியுள்ள...

‘வசிப்பதற்கு ஒரு  வீடு வாழ்வதற்கு ஒரு தொழில்’ எனும் திட்டத்திற்கமைய வீடுகள் கையளிப்பு

​A.R.A.RAHEEM அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரையின்  கீழ் 50 வீடுகள் முசலி பிரதேச சபைக்குட்பட்ட  அகத்திமுறிப்பு அளக்கட்டு  கிராமத்திற்கு  வழங்கி வைக்கப்பட்டுள்ளது  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் "வசிப்பதற்கு...

கோல்டன் வீல்பரோ விருதுகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

அஷ்ரப் ஏ சமத் இலங்கையின்  பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு கோல்டன் வீல்பரோ விருதுகள்  வழங்கப்பட உள்ளன. கீத்திமிக்க  புரதான வரலாற்றை  எடுத்துக் காட்டும்   நினைவுச் சின்னங்கள் முதல்  தற்காலத்தின் வானுயா்ந்த கட்டங்கள் வரை வியக்கத்தக்க...

யோஷித ராஜபக்ச இத்தாலி செல்ல கொழும்பு நீதிமன்றம் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவிற்கு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 12 ஆம் திகதி வரை இரண்டு வாரங்கள் இத்தாலி செல்வதற்கு கொழும்பு மேல்...

மாகாண சபை தேர்தல் சட்டமும் ; முஸ்லிம் அரசியல் எதிர்காலமும்…

  மயக்கமருந்து தடவப்பட்ட இனிப்புப் பண்டங்கள் பற்றி நாமறிவோம். யாரேனும் ஒருவர் அறியாப்பருவம் கொண்ட பிள்ளைகளிடமிருந்து மிகத் தந்திரமாக ஏதேனும் ஒன்றை அபகரித்துக் கொள்வதற்காக இவற்றை வழங்குவதுண்டு. எவ்வளவுதான் பெற்றோர்கள் இதுகுறித்து முன்னெச்சரிக்கை செய்திருந்தாலும்,...

மக்கள் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தமைக்கான காரணம் என்ன? – தவிசாளர் அமீர் அலி விளக்கம் 

  சுஐப் எம். காசிம் மாகாணசபைத் தேர்தல் சீர்த்திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை திவீரமாகவும், உறுதியாகவும் நின்று போராடியபோதும், அமைச்சர் ரிஷாட்டுக்கெதிராக பாராளுமன்றத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த பொய்யான பிரசாரங்களாலும் இறுதி...

கிழக்கு மாகாண சபையினால் கிழக்கு மாகாண மக்கள் தோல்வியடைந்துள்ளனர் : எதிர்க்கட்சித் தலைவர்

எம்.ஜே.எம்.சஜீத் பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் தேர்தல்களில் மக்களின் வாக்குரிமையை பயன்படுத்தி சிறுபான்மை சமூகங்களுக்கு பெற்றுக் கொடுத்த உரிமைகளை படிப்படியாக நாம் இழந்து வருகின்றோம் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய காங்கிரஸின்...

Latest news

- Advertisement -spot_img