- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

கிழக்கு மாகாண சபை வியாபாரிகள் பிரபாகரனை விடவும் மோசமானவர்கள்

கிழக்கு மாகாணசபை வியாபாரிகளின் கூடாரமாக மாறி இரண்டு வருடங்களுக்கு மேல் கரைந்தோடி இன்று காலவதியாகிப்போகின்றது. கடந்த காலங்களில் இச்சபை தொழில் வழங்கி பணம் உழைப்பதனையும், கொந்தராதுக்கள் மூலம் சொத்து சேர்பதனையும் வழமையாக்கிகொன்டாலும், இவைகள்மீது பித்துப்பிடித்து பதவி,...

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர”  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்

- எம் பர்விஸ் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் "நிலமெவகர"  ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை இன்று (30)  மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலுடன், அடம்பன் மகாவித்தியாலயத்தில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜ்ர அபேவர்தன...

மியன்மார் அகதிகளின் துன்பங்கள்,  தொண்ணூறுகளில்  நாம் பட்ட  வேதனைகளை மனக்கண்முன் கொண்டு வருகின்றது: அமைச்சர் றிஷாட்

    ஊடகப்பிரிவு இலங்கையில் தஞ்சமடைநது தவிக்கும் ; மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது, 1990 களில் நாம் பட்ட கஷ்டம், மனக்கண்முன் வந்து மேலும் வேதனைப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள்...

இனவாதிகளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கத் தவறுகிறது: முஜிபுர் ரஹ்மான்  

இலங்கையில் இருக்கும் ரோஹிங்யா அகதிகளை அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி வேறு நாடுகளுக்கு மாற்றுவது குறித்து அவசரமான தீர்மானமொன்றுக்கு அரசாங்கம் வரவேண்டுமென கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஐக்கிய நாடுகள்...

அண்டார்டிகாவில் ராட்சத பனிப்பாறை ஒன்று உடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்

  பூமி கோளத்தில் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா முழுவதும் பனி பாறைகளால் நிரம்பி உள்ளன. உலக வெப்பமயம் அதிகரிப்பு காரணமாக பனிபாறைகள் உருகியும், அவை உடைந்து சிதறியும் கடல் நீர் மட்டம் அதிகரித்து...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 35 ஊழியர்கள் பணி நீக்கம்

அஸ்லம் எஸ்.மௌலானா தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி வந்த 35 தற்காலிக ஊழியர்கள் எவ்வித முன்னறிவித்தலுமின்றி சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று வருடம் தொடக்கம் பத்து வருடங்களாக தற்காலிக அடிப்படையில் சிற்றூழியர்களாக...

புதிய தேசியக்கூட்டுறவு கொள்கை கூட்டுறவுத்துறைக்கு புதிய உத்வேகம் அளிக்கும்:மாகாண அமைச்சர்கள் மாநாட்டில் ரிஷாட்

  ஊடகப்பிரிவு  புதிய தேசிய கூட்டுறவுக்கொள்கை அமுல்படுத்தப்பட்ட பின்னர் கூட்டுறவுத்துறையானது மிகவும் பலமான நவீனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாற்றமடையும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  மாகாண கூட்டுறவு அமைச்சர்களின் மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த...

தமிழ் தேசிய கூட்டமைப்பினது அமைதியின் பின்னாலுள்ள ஆபத்து

இதுவரை சிறிய விடயங்களுக்கும் பாய்ந்து பறந்து எதிர்ப்பை வெளிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பானது, தற்போது அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பதன் பின்னால் பெரும் ஆபத்துக்களே நிறைந்து காணப்படுவதாக நம்பப்படுகிறது. மாகாண சபைகளில் இருபதாம் சீர்...

இலங்கையில் ரோஹிங்கிய அகதிகள்: சோதனைகளும் வேதனைகளும்

  இலங்கையில் இடைத் தங்கியிருக்கும் றோஹிங்கிய முஸ்லிம் அகதிகள் அனுபவிக்கும் வேதனைகள் அவர்கள் தாய் நாட்டில் எதிர்கொண்டவற்றை ஒத்திருக்கின்றன. இலங்கையின் வடபுலத்தின் காங்கேசந்துறையில் இருந்து 13 கடல் கிலோ மீட்டர் தொலைவில் இலங்கைக் கடற்படையினரால் கைது,...

வித்தியா கொலை வழக்கு – தண்டனைக்குப் பிறகும் தாம் நிரபராதிகள் என கண்ணீர் மல்கிய குற்றவாளிகள்

  வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களில் முதலாம், ஏழாம் இலக்க சந்தேக நபர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்படாத நிலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மிகுதி ஏழுபேரும் குற்றத்தோடு தொடர்புபட்டவர்களென்று உறுதி செய்து மரணதண்டனை வழங்கபட்டுள்ளது. வித்தியா கொலை...

Latest news

- Advertisement -spot_img