சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கையொப்பமிடப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.
இவ்வாறு கையொப்பமிடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று பகல்...
Mohamed Nizous
தொழுதியா என்று கேட்டால்
தொடர்ந்து வேலை நேரமில்லை
உழ்ஹிய்யா மாடு தேடி
ஓடுகிறேன் என்றுரைப்பார்
உம்மாக்கு சுகமில்லை
உடனிருந்து பாரென்றால்
உம்றாக்கு மக்கா போய்
ஓதுகிறேன் துஆ என்பார்
கடன் கொஞ்சம் தாங்க என்று
கஷ்டப்படும் ஏழை கேட்டால்
உடன் ஒரு ஹதீஸ் கூறி
உகந்ததல்ல கடன்...
ஊடகப்பிரிவு
எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாடத்தின் பரீட்சையை அடுத்த நாள் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஏதிர்வரும்...