- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ரவியின் இராஜினாமா நாட்டு மக்களை ஏமாற்றும் ஒரு நல்லாட்சி நாடகமாகும் – நாமல்

  ரவியின் இராஜினாமா களங்கம் துடைக்க நடத்தப்பட்ட நாடகம் என்பதை அரசாங்கத்தின் அமைச்சர்களே மக்கள் மன்றத்தில் ஒத்துக்கொண்டுவிட்டதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.   ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை...

முசலிப் பிரதேச மீள்குடியேற்றங்களை சட்டவிரோதமானது என பிரகடனப்படுத்துமாறு கோரிய தடை உத்தரவு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

ஊடகப்பிரிவு முசலிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்றங்கள் சட்டவிரோதமானதெனவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் வன இலாக்காவுக்கு சொந்தமானது எனவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது....

ACMC யின் செயலாளர் நாயகமாக தொடர்ந்தும் சுபைதீன் அவர்கள் செயற்படலாம் – நீதிமன்றம்

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எஸ் சுபைர்தீன், செயலாளர் நாயகமாக இயங்குவதற்கு தடையுத்தரவு கோரி முன்னாள் செயலாளர் நாயகத்தினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தடையுத்தரவை வழங்குவதில்லையென...

Latest news

- Advertisement -spot_img